ஊடகவியலாளர் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம்

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊடககற்கை நெறியைத்தொடரும் மாணவர்களில் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிக்கரம் அவசியப்படும் மாணவர்களிற்கு வருடாந்தம் கரம் கொடுக்கும் நோக்கில், அவரது சகோதரன் உடகவியலாளர் சுகிர்தனால் மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முதற்கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவர் (மாணவி) ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரின் கல்விச் செயற்பாட்டை தொடர்வதற்கு ஏற்றவகையில் ஒருவருடத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியில் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் … Continue reading ஊடகவியலாளர் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம்